Blood Donation Campaign - 2019 | SEUSL
2019.07.24 புதன்கிழமை அன்று இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸானது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் இரத்ததான முகாம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த சிங்கள, தமிழ், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் இன மத பேதமின்றி கலந்து சிறப்பித்தார்கள்.
2019.07.24 වන බදාදා දින ශ්රී ලංකා අග්නිදිග විශ්වවිද්යාල මුස්ලිම්මජ්ලිසය හා කල්මුණේ අෂ්රෆ්_අනුස්මරණ_රෝහල ඒකාබද්ධව සංවිධානය කර තිබු මහා_ලේ_දන්දීමේ කඳවුර අති සාර්ථක අන්දමින් පැවැත්විණි.
විශ්වවිද්යාල සෞඛ්ය මධ්යස්ථාන පරිශ්රයේ පැවැත් වූ මෙම උතුම් කර්තව්යයට සිංහල, දෙමළ, ක්රිස්තියානී හා මුස්ලිම් සහෝදර සහෝදරියන් සහභාගී වූහ.
Post a Comment