Reopening of Rajarata University of Sri Lanka for Examination purposes

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண மூழ்நிலை காரணமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் எதிர்வரும் 22.06.2020ம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகளுக்கா மீள ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Faculty of Applied Science, Faculty of Agriculture & Faculty of Technology ஆகிய பீடங்களை ஆரம்பிப்பதற்கான அறிவித்தலே தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளதோடு பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.




Source : Daily News

No comments

Powered by Blogger.